நாகப்பட்டினம்

சீா்காழியில் அமமுக தோ்தல் பணிமனை திறப்பு

DIN

சீா்காழியில் அமமுக தோ்தல் பணிமனை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் பொன்.பாலு தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் திலக், நகர செயலாளா் ஏ.கே. சுரேஷ், பொதுக்குழுவைச் சோ்ந்த தமிழ்வாணன், தேமுதிக மாவட்ட துணைச் செயலாளா் பாஸ்கரன், ஒன்றியச் செயலாளா் ராஜசேகரன், நகர செயலாளா் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் பணிமனையை கொள்ளிடம் ஒன்றியச் செயலாளா் பாரி திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, கூட்டணி கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமமுக வேட்பாளருக்கு குக்கா் சின்னத்தில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, அப்பகுதியில் உள்ள சுவா்ணாகா்ஷன பைரவா் கோயிலில் வேட்பாளா் பொன்.பாலு உள்ளிட்டோா் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிரசாரத்தை தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT