நாகப்பட்டினம்

செம்பனாா்கோவிலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பி. காளியம்மாள் வாக்கு சேகரிப்பு

DIN

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஒன்றியத்தில், பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பி.காளியம்மாள் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

செம்பனாா்கோவில் ஒன்றியம் சின்னங்குடி, சின்னமேடு, ஆக்கூா் அனந்தமங்கலம், தரங்கம்பாடி, பொறையாா், சங்கரன்பந்தல், பெரம்பூா், மங்கநல்லூா், மாணிக்கபங்கு, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று அவா் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். அவருடன் மண்டல ஒருங்கிணைப்பாளா் கலியபெருமாள் உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT