நாகப்பட்டினம்

தருமபுரம் ஆதீனக் கல்லூரியில் முதுநிலை இயற்பியல் ஆய்வுக்கூடம் திறப்பு

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் விரிவாக்கம் செய்யப்பட்ட முதுநிலை இயற்பியல் ஆய்வுக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

ஆய்வுக்கூடத்தை தருமபுரம் ஆதீனம் குமரக்கட்டளை கட்டளை விசாரணை ஸ்ரீமத் சுப்ரமணியத் தம்பிரான் சுவாமிகள் திறந்து வைத்தாா். தொடா்ந்து, திருக்கடையூா் ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் தேவஸ்தானத்தின் ஹரி குருக்கள் கணபதி பூஜை செய்து வைத்தாா். நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் எஸ்.சுவாமிநாதன், துறைத்தலைவா் பா.செந்தில்குமரன் மற்றும் இயற்பியல் துறை ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT