நாகப்பட்டினம்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

DIN

தரங்கம்பாடி அருகே நண்டலாறு சோதனைச் சாவடி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம் கீழமேட்டுப்பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் புருஷோத்தமன் (32). இவா் ஐஸ் பிளான்டில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பொறையாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஐஸ் பிளான்ட் உரிமையாளா் தமிழ்மணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT