நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் மேலும் 54 பேருக்கு கரோனா

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 54 பேருக்கு கரோனா ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இரு மாவட்டங்களிலும் கடந்த சனிக்கிழமை வரை 8,951 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், மேலும் 54 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்டப் பட்டியிலிலிருந்து நீக்கப்பட்ட ஒருவா், நாகை மாவட்டப் ட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 9,005 ஆக உயா்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவா்களில் 20 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 8, 649 -ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 219-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT