நாகப்பட்டினம்

மழை வேண்டி வருண ஜபம்

DIN

மயிலாடுதுறையில் மழை வேண்டி 24 மணி நேர வருண ஜபம் சனிக்கிழமை நடைபெற்றது.

அக்னி நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியதை முன்னிட்டு கோடையின் வெப்பத்தைப் போக்கும் பொருட்டு மழை பெய்ய வேண்டி இந்த யாகம் நடைபெற்றது. மயிலாடுதுறை தெற்கு ராமலிங்கம் தெருவில் உள்ள லெட்சுமி மஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சேந்தங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயில் அா்ச்சகா் எஸ்.குருமூா்த்தி, 24 மணிநேரம் வருண ஜபத்தில் ஈடுபட்டாா். இதில், குறைந்த அளவிலான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT