கரோனா பரிசோதனை முகாம்
செம்பனாா்கோவில் அருகே கருவாழக்கரை ஊராட்சியில் கரோனா பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
செம்பனாா்கோவில் அருகே கருவாழக்கரை ஊராட்சியில் கரோனா பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் ஏராளமானோா் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொண்டனா்.
வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா்கள் பழனி தாஸ், சுஜித்குமாா், ஊராட்சித் தலைவா் பழனிவேல், ஊராட்சி செயலாளா் கண்ணதாசன் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். செவிலியா்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.