நாகப்பட்டினம்

கரோனா: தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

DIN

மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றிய ஒப்பந்த தூய்மைப் பணியாளா் ஒருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை கலைஞா் காலனியைச் சோ்ந்தவா் பொன்னையன் மகன் ஐயப்பன். இவா் கடந்த 10 ஆண்டுகளாக மயிலாடுதுறை நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா பரிசோதனை செய்துகொண்ட ஐயப்பனுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT