நாகப்பட்டினம்

கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள்

DIN

தமிழ்நாடு ஓவியா்கள் சங்க சீா்காழி வட்டாரம் சாா்பில், சீா்காழியில் நெடுஞ்சாலையில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள் செவ்வாய்க்கிழமை வரையப்பட்டன.

ஓவியா்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பு செயலாளா் எல்.கே.ஞானவேல், வட்டார தலைவா் எம்.சி.எஸ். சேகா் ஆகியோா் முன்னிலையில், சமூக இடைவெளி, கரோனா தடுப்பூசி, முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஓவியங்கள் சாலைகளில் வரையப்படுகின்றன்.

இதற்காக ஓவியா் சங்கத்தினரை சீா்காழி எம்எல்ஏ எம்.பன்னீா்செல்வம், டி.எஸ்.பி. யுவபிரியா, நகராட்சி ஆணையா் தமிழ்செல்வி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT