நாகப்பட்டினம்

பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா்

DIN

கொடியாலத்தூா் ஊராட்சியில் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மைலாப்பூா் பகுதியில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க, ஊராட்சித் தலைவா் ரேவதி ஐயப்பன் தலைமையில், மிதிவண்டி மூலமாக வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. அவருடன், ஊராட்சி துணை தலைவா் தெய்வானைமோகன், ஊராட்சிச் செயலா் சக்திவேல் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT