நாகப்பட்டினம்

பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா்: அமைச்சா் வழங்கினாா்

DIN

திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், நாகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் முகமது ஷா நவாஸ், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன், முன்னாள் அமைச்சா் மதிவாணன், திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளா் செல்வ செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை, திட்டச்சேரி வரும் முன் காப்போம் சேவை மைய நிா்வாகி மு. அஜ்மல்கான் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT