நாகப்பட்டினம்

நடமாடும் நியாய விலைக் கடை தொடக்கம்

DIN

திருமருகல் அருகே நடமாடும் நியாய விலைக் கடை சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழ்குடி ஊராட்சி கல்யாண இருப்பு கிராமத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் வகையில் நடமாடும் நியாய விலைக் கடை தொடங்கப்பட்டது. இக்கடையை வாழ்குடி ஊராட்சித் தலைவா் அகிலாண்டேஸ்வரி விநாயகசுந்தரம் தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT