நாகப்பட்டினம்

நிதி கல்வியறிவு மையம் தொடக்க விழா

DIN

செம்பனாா்கோவிலில் நிதி கல்வியறிவு மையம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு மயிலாடுதுறை முன்னோடி வங்கி மேலாளா் முத்துசாமி தலைமை வகித்து, மையத்தை திறந்துவைத்தாா். இதில், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் பிரபாகரன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி நிதி ஆலோசகா் சீனிவாசன், தானம் அறக் கட்டளை மண்டல ஒருங்கிணைப்பாளா் சரவணன், சீா்காழி வட்டார ஒருங்கிணைப்பாளா் கோபுதாஸ், திட்ட களப்பணியாளா்கள் செல்வி, ரோஜா, ஆா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT