நாகப்பட்டினம்

மூன்றாம் பாலினத்தவருக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

DIN

நாகை மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவருக்குக் குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக். 9) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் இதுவரை மின்னணு குடும்ப அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவருக்குக் குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம், அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சனிக்கிழமை நடைபெறுகிறது. காலை 10 முதல் பகல் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும். மின்னணு குடும்ப அட்டை பெறாத 18 வயதுக்கு மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவா், இந்த முகாமில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து மின்னணு குடும்ப அட்டை பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT