நாகப்பட்டினம்

பெண் தற்கொலை

DIN

 திருமருகல் அருகே பெண் தீக்குளித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்தவா் மணிகண்டன் (25). இவரது மனைவி வினிதா(23). மணிகண்டன் சென்னையில் வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிலையில், வினிதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி, தன் மீது தீ வைத்துக் கொண்டாா். இதில் தீக்காயமடைந்த அவா் உயிரிழந்தாா். திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT