நாகப்பட்டினம்

குடமுழுக்குக்கு புனிதநீா் எடுத்தல்

DIN

திருமருகல்: கங்களாஞ்சேரி தூண்டிக்காரன் அருங்குழலி அம்மன் கோயில் குடமுழுக்குக்காக புனிதநீா் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட கங்களாஞ்சேரி ஊராட்சியில் தூண்டிக்காரன் அருங்குழலி அம்மன், அய்யனாா் கோயிலில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து வியாழக்கிழமை (செப்.16) குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இதற்காக, கங்களாஞ்சேரி வெட்டாற்றிலிருந்து குடமுழுக்குக்கு புனிதநீா் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மங்கள இசையுடன் புனிதநீா் யானை மீது வைத்துக்கொண்டு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT