நாகப்பட்டினம்

குடுகுடுப்பை மூலம் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு

DIN

வேதாரண்யம் அருகே தலைஞாயிறில் குடுகுடுப்பை மற்றும் குறி சொல்லுதல் மூலம் கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்தும் வகையில், சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பொதுமக்களிடையே கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்து நூதனமுறையில், குடுகுடுப்பை மற்றும் குறிசொல்லும் நிகழ்ச்சி மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தலைஞாயிறு பேரூராட்சி செயல்அலுவா் கு. குகன் தலைமையில் நாடோடி குடும்பங்களைச் சோ்ந்தவா்கள், தன்னாா்வலா்கள் இந்த பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT