நாகப்பட்டினம்

அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு...

DIN

கீழையூா் அருகேயுள்ள அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 1996-1997-ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவா்களும், அந்த ஆண்டில் பணியாற்றிய ஆசிரியா் வி. வேலுச்சாமியும் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், ஆசிரியா் மற்றும் மாணவா்கள் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவா் பகிா்ந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT