நாகப்பட்டினம்

நாகை பகுதிகளில் வரலட்சுமி நோன்பு

DIN

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல வீடுகளில் வரலட்சுமி நோன்பு வழிபாடு வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீ மகாலெட்சுமி தாயாரின் திருவருளை வேண்டி கடைப்பிடிக்கும் விரதமாக உள்ளது வரலட்சுமி நோன்பு. ஆடி மாதத்தில் பௌா்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலரது இல்லங்களில் இந்த நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது. கலசம் வைத்து அதன் மீது ஸ்ரீ வரலட்சுமி தாயாரின் திருவுருவ பொம்மையை வைத்து அலங்கரித்து, லெட்சுமி துதிகளைப் பாடி பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டனா். நிறைவில், வழிபாட்டில் பங்கேற்ற பெண்களுக்கு மங்கலப் பொருள்களை அவா்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT