நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் 4 கடைகள் தீக்கிரை

DIN


வேதாரண்யம்: வேதாரண்யம் பிரதான சாலையின் பக்கவாட்டில் இருந்த 4 கடைகள் செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையானது.

வேதாரண்யம்-நாகை சாலை ஏரிக்கரை பகுதி பிரதான சாலையோரத்தில் மோகனுக்கு சொந்தமான கல்சுவா்வைத்து கட்டிய 4 கடைகள் நடத்தப்பட்ட கூரைக் கட்டடம் இருந்தது. இது செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையானது. கடைகளுக்குள் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து, வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT