நாகப்பட்டினம்

ஆறுகளில் உடைப்பை தடுக்க மணல் மூட்டைகள் தயாா்

DIN

பொறையாா் பகுதியில் ஆறுகளில் உடைப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின்கீழ் வீரசோழன் ஆறு, மஞ்சளாறு, மகிமலை ஆறு கரைகளில் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறையாரில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் 2,000 மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளன.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் பாண்டியன் கூறுகையில், மழை தீவிரமடைந்துள்ளதால், ஏரி குளங்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT