நாகப்பட்டினம்

நாகையில் மழையால் இயல்புநிலை பாதிப்பு

DIN

நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை மழை பெய்தது.

நாகை, நாகூா், வேளாங்கண்ணி, சிக்கல், திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. காலை நேரத்தில் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால், வியாபாரமும் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT