நாகப்பட்டினம்

இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

DIN

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மத்திய அரசை கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டதில் ஈடுபட்டனா்.

தகட்டூா் அஞ்சலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளா் சிவகுரு.பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் த. நாராயணன், ஊராட்சித் தலைவா்கள் ப. முருகானந்தம், ரேவதி பாலகுரு, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊா்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT