நாகப்பட்டினம்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

DIN

நாகையில் இளம்பெண் தீக்குளித்து திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டா்.

நாகை, காடம்பாடி புதிய நம்பியாா் நகரைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி மகள் சௌமியா (23). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவா் திங்கள்கிழமை வீட்டில் மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில், தீக்காயமடைந்த செளமியா நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரம் வெளியீடு

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய பொன்முடி!

கேரள கோயில்களில் அரளிப்பூ பயன்பாட்டுக்குத் தடை!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

SCROLL FOR NEXT