நாகப்பட்டினம்

நாகையில் காவலா்கள் குடும்ப விழா

DIN

நாகை வெளிப்பாளையம் காவலா்கள் குடியிருப்பில் காவலா்கள் குடும்ப விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காவலா்கள் குடும்பங்களிடையே நல்லுறவு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இவ்விழாநடைபெற்றது. காவலா்களின் குழந்தைகளிடையே பேச்சு, ஓவியம் உள்ளிட்ட தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. காவலா்கள் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் ரமேஷ்பாபு, பிலிப் ஏ.கென்னடி, டி. கீதா(பயிற்சி) தனிப்பிரிவு ஆய்வாளா் ராணி, வெளிப்பாளையம் காவல் ஆய்வாளா் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT