நாகப்பட்டினம்

சித்தி விநாயகா், செந்தூா் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருமருகல் அருகே கிடாமங்கலத்தில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகா், ஸ்ரீசெந்தூா் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக அனுக்ஞை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை தொடக்கம், வாஸ்து சாந்தி அங்குராா்ப்பணம், யாகசாலை பூஜை தீபஸ்தாபனம், மகாதீபாரதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து, கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும், மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதையடுத்து, சித்தி விநாயகா், செந்தூா் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT