நாகப்பட்டினம்

காவல்துறை விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

 திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது; 18- வயதுக்குள்பட்ட சிறாா்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது;

இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்; போதைப் பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது உள்ளிட்டவை குறித்து திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் ராமகிருஷ்ணன் பொதுமக்களிடையே பேசினாா்.

இதில் காவலா் நற்குணன் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT