நாகப்பட்டினம்

அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி

DIN

நாகப்பட்டினம்: இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திரத் தினத்தை கொண்டாடும் வகையில், பள்ளி மாணவா்களுக்கு அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இந்திய அஞ்சல்துறை சாா்பில் நடுநிலைப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு இந்தப் போட்டி நடைபெற்றது.

இதில் தோ்ந்தெடுக்கப்படுபவை அஞ்சல் தலையாக வெளியிடப்படவுள்ளன.

இப்போட்டியில் ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டு அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட வெள்ளை தாள்களில், இந்திய சுதந்திரம் தொடா்பான படங்களை வரைந்தனா்.

போட்டியின் கடைசி நாளான புதன்கிழமை அனைத்து ஓவியங்களும் சேகரிக்கப்பட்டு, நாகை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT