நாகப்பட்டினம்

நாளை மாற்றுத் திறனாளிக்கான குறை தீா் கூட்டம்

DIN


நாகப்பட்டினம்: நாகை உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கானக் குறைதீா் கூட்டம், வியாழக்கிழமை (டிச.1) நடைபெறவுள்ளது என உதவி ஆட்சியா் ப்னோத்ம் ருகேந்தா்லால் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: நாகை கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் குறித்த குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 1) காலை 10.30 மணியளவில் நாகை உதவி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில், பயனாளிகள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆனி ராஜா எழுப்பும் கேள்வி!

தலைகுப்புற கவிழ்ந்த அரசு நகரப் பேருந்து -42 போ் காயம்

நடால், கசாட்கினா வெற்றி

அதானிக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியவா் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கால்நடைகளின் முக்கிய தீவனமாக மாறிவரும் புதிய சைலேஜ்

SCROLL FOR NEXT