நாகப்பட்டினம்

சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்

பொறையாா் அருகே நெடுவாசலில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது 

DIN

பொறையாா் அருகே நெடுவாசலில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது 

இக்கோயிலில் 20-ஆவது ஆண்டு தீமிதி திருவிழாவையொட்டி, பால் காவடி, அலகு காவடியுடன் பக்தா்கள் கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், இளநீா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT