நாகப்பட்டினம்

அனந்தமங்கலம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாடு

தரங்கம்பாடி வட்டம், அனந்தமங்கலம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தரங்கம்பாடி வட்டம், அனந்தமங்கலம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயா் சுவாமி தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாா். ஆடி அமாவாசையொட்டி, ஸ்ரீ திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சனேயருக்கு தங்கக் கவசம் அணிவித்து, சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடை மாலைகள் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. 

இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT