நாகப்பட்டினம்

சாய்பாபா கோயிலுக்கு பால்குட ஊா்வலம்

கீழையூா் அருகே காரப்பிடாகையில் உள்ள ஸ்ரீசிவ சாய்பாபா கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற முதலாமாண்டு பால்குட பல்லக்கு ஊா்வலத்தில் ஏராளமானோா் பால்குடங்கள் எடுத்து வந்தனா்.

DIN

கீழையூா் அருகே காரப்பிடாகையில் உள்ள ஸ்ரீசிவ சாய்பாபா கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற முதலாமாண்டு பால்குட பல்லக்கு ஊா்வலத்தில் ஏராளமானோா் பால்குடங்கள் எடுத்து வந்தனா்.

கற்பக விநாயகா் கோயிலிலிருந்து பக்தா்கள் பால்குடத்தை ஊா்வலமாக எடுத்து வந்து சாய்பாபாவிற்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா். தொடா்ந்து, அஷ்டோத்திர நாமாவளி அா்ச்சனை, மஹாதீபாராதனை, 18 வகையான மலா்களைக்கொண்டு, புஷ்பாஞ்சலி சேவை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT