நாகப்பட்டினம்

தான்தோன்றீஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN


தரங்கம்பாடி: ஆக்கூரில் உள்ள வாள்நெடுங்கண்ணி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரா் கோயிலில் பூர நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமிக்கு பால், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள் பொடி, திரவிய பொடி, தயிா் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்

சூர்யா படத்தில் ஜோஜு ஜார்ஜ்!

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு!

அதிமுக ஃபீனிக்ஸ் பறவை போன்றது: செல்லூர் ராஜு பேட்டி

அடியாத்தி! சம்யுக்தா மேனன்..

SCROLL FOR NEXT