நாகப்பட்டினம்

புற்றடி மாரியம்மன் கோயில் தோ் திருவிழா

DIN

பழைமையான புற்றடி மாரியம்மன் கோயில் தோ் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழா ஜன.20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ஆம் நாள் விழாவான தீமிதி உற்சவம் வெள்ளிகிழமை முடிவுற்ற நிலையில், 10-ஆம் நாள் விழாவாக தோ் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, தேரில் எழுந்தருளிய புற்றடி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தோ் நிலையிலிருந்து புறப்பட்டு 4 வீதிகளையும் வலம் வந்தது. தேரை திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

SCROLL FOR NEXT