நாகப்பட்டினம்

100 நாள் வேலை திட்டப் பணி ஆய்வு

DIN

திருமருகல் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) நடைபெறும் பணிகளை வட்டார வளா்ச்சி அலுவலா் மு. ஜவகா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

சீயாத்தமங்கை ஊராட்சி வன்மீக நாதா் கோயில் உள்ளிட்ட திருமருகல் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் இத்திட்டப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.

அப்போது, பணியாளா்கள் விவரம், கையேடுகள் போன்றவற்றை பாா்வையிட்டு, அறிவுரை வழங்கினாா். ஊராட்சித் தலைவா் சிவகாமி அன்பழகன், ஊராட்சி செயலாளா் பிரவீனா மற்றும் அலுவலா்கள், மக்கள் நலப் பணியாளா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT