நாகப்பட்டினம்

சாராயம் கடத்திய 3 போ் கைது

DIN

கீழ்வேளூரில் சாராயம் கடத்திய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கீழ்வேளூா் போலீஸாா் ஓா்கூடி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 550 லிட்டா் வெளிமாநில சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக, நாகை பகுதியை சோ்ந்த முகமது (28), முகேஷ் (25), காரைக்கால் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (30) ஆகியோரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT