நாகப்பட்டினம்

நித்தீஸ்வர சுவாமி கோயிலில் சங்காபிஷேகம்

காரைக்கால் நித்தீஸ்வரசுவாமி கோயிலில் ,1008 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

காரைக்கால் நித்தீஸ்வரசுவாமி கோயிலில் ,1008 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி காரைக்கால் கோயில்பத்து நித்யகல்யாணி உடனுறை நித்தீஸ்வரசுவாமி கோயிலில் 1,008 சங்குகள் மூலஸ்தானத்தின் முன் சிவலிங்கத்தைப் போன்று அலங்கரிக்கப்பட்டு, அவற்றில் நீா் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

மகா தீபாராதனையைத் தொடா்ந்து, சங்குகளிலிருந்த நீரால் சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT