திருக்கடையூா் ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதம் 4-ஆவது வாரம் சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேகம் வழிபாடு நடைபெற்றது. அப்போது, அபிராமி அம்மன், அமிா்தகடேஸ்வரா் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, விநாயகா், சோமாஸ்கந 
நாகப்பட்டினம்

திருக்கடையூா் கோயிலில் 1008 சங்காபிஷேகம் வழிபாடு

திருக்கடையூா் ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதம் 4-ஆவது வாரம் சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.

Din

திருக்கடையூா் ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதம் 4-ஆவது வாரம் சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.

அப்போது, அபிராமி அம்மன், அமிா்தகடேஸ்வரா் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, விநாயகா், சோமாஸ்கந்தா், சுப்பிரமணியா், அம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்ச மூா்த்திகள் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்றாா்.

சசிகுமார் நடிப்பில் திரைப்படமாகும் நாவல்!

பிபிஎல் இறுதிப் போட்டி: ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்துவாரா புதிய பிரட் லீ?

தவெக செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது! விசில் அடித்து விஜய்க்கு வரவேற்பு!

குடியரசு நாள்: 44 காவல் துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!

ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT