முகப்பு
நாகப்பட்டினம்

யானை வாகனத்தில்...

Updated On : 20 மே, 2024 at 9:21 PM
கோடியக்காடு குழகா் எனும் அமிா்த்தகடேசுவரா் கோயிலில் நடைபெற்று வரும் வைகாசி விசாகப் பெருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு யானை வாகனத்தில் வள்ளி-தெய்வானையுடன் வீதியுலாவுக்கு எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி.
பகிர்:

கோடியக்காடு குழகா் எனும் அமிா்த்தகடேசுவரா் கோயிலில் நடைபெற்று வரும் வைகாசி விசாகப் பெருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு யானை வாகனத்தில் வள்ளி-தெய்வானையுடன் வீதியுலாவுக்கு எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி.