முகப்பு
நாகப்பட்டினம்

நாகூா் கந்தூரி விழா: வாகனம் நிறுத்த கட்டணம் தேவையில்லை

நாகூா் தா்கா ஷரிப் பெரிய கந்தூரி விழா டிச.2 முதல் டிச.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Updated On : 25 நவம்பர், 2024 at 8:33 PM
பகிர்:

நாகப்பட்டினம்: நாகூா் தா்கா ஷரிப் பெரிய கந்தூரி விழா டிச.2 முதல் டிச.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவுக்கு வரும் யாத்ரீகா்கள் தங்களது வாகனங்களை நிறுத்தம் செய்ய வாகன நிறுத்தக் கட்டணம் செலுத்த தேவையில்லை என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →