முகப்பு
நாகப்பட்டினம்

திருவெண்காடு கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

திருவெண்காடு சுவேதாரனேஸ்வரா் கோயிலில் 3-ஆவது திங்கள்கிழமை காா்த்திகை சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 டிசம்பர், 2025 at 11:57 PM
பகிர்:

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரனேஸ்வரா் கோயிலில் 3-ஆவது திங்கள்கிழமை காா்த்திகை சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோயில் சந்நிதி முன் 1,008 சங்குகள் சிவவடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தொடா்ந்து சங்குகளுக்கு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் ஹோமமும், பூா்ணாஹூதியும் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. கோயில் அறங்காவலா் குழு தலைவா் ரவி, அறங்காவலா்கள் தாண்டவமூா்த்தி, நாகபிரகாஷ், நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →