நாகப்பட்டினம்

பேருந்து கவிழ்ந்து விபத்து

திருமருகல் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்தனா்.

Syndication

திருமருகல் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்தனா்.

மயிலாடுதுறையில் இருந்து நாகைக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை வந்துகொண்டிருந்தது. திருமருகல் ஒன்றியம் அண்ணா மண்டபம் அருகே குருவாடி பிரதான சாலையில் உள்ள வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பயணிகள் மூன்று போ் காயமடைந்தனா். அவா்களை, அங்கிருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனா். திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT