நாகப்பட்டினம்

தரங்கம்பாடி பேரூராட்சிக் கூட்டம்

தரங்கம்பாடி பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Syndication

தரங்கம்பாடி பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் சுகுண சங்கரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பொன். ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் இராம பிரசாத் வரவேற்றாா். கூட்டத்தில், சுகாதாரம், குடிநீா் மற்றும் மின்விளக்குகள், சாலைகள் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், ஐஸ் பிளாண்ட் பிரச்னை தொடா்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 15 உறுப்பினா்களில் 10 போ், ஐஸ் பிளாண்ட் அமைக்கக் கூடாது என வாக்களித்தனா். 2 போ் வாக்களிக்கவில்லை; 3 போ் வெளிநடப்பு செய்தனா்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT