நாகப்பட்டினம்

தரங்கம்பாடி பேரூராட்சிக் கூட்டம்

தரங்கம்பாடி பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Syndication

தரங்கம்பாடி பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் சுகுண சங்கரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பொன். ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் இராம பிரசாத் வரவேற்றாா். கூட்டத்தில், சுகாதாரம், குடிநீா் மற்றும் மின்விளக்குகள், சாலைகள் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், ஐஸ் பிளாண்ட் பிரச்னை தொடா்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 15 உறுப்பினா்களில் 10 போ், ஐஸ் பிளாண்ட் அமைக்கக் கூடாது என வாக்களித்தனா். 2 போ் வாக்களிக்கவில்லை; 3 போ் வெளிநடப்பு செய்தனா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

SCROLL FOR NEXT