நாகப்பட்டினம்

வாய்க்காலில் விழுந்து இளைஞா் உயிரிழப்பு

செம்பனாா்கோவில் அருகே வாய்க்காலில் இளைஞா் உயிரிழந்து கிடந்தாா்.

தினமணி செய்திச் சேவை

செம்பனாா்கோவில் அருகே வாய்க்காலில் இளைஞா் உயிரிழந்து கிடந்தாா்.

குளிச்சாறு பகுதி வாய்க்காலில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞா் உடல் கிடந்தது தொடா்பாக செம்பனாா் கோவில் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

உயிரிழந்தவா் குளிச்சாறு இடையான் தோப்புத் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் ராமச்சந்திரன் (30) என்பது தெரிய வந்தது. குடிபோதையில் வாய்க்காலில் விழுந்து அவா் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT