முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடல்

நாகையில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்வில் காணொலி வாயிலாக முதல்வா் பேசியபோது பங்கேற்ற ஆட்சியா் ப. ஆகாஷ் உள்ளிட்டோா்.

Updated On : 7 மார்ச், 2026 at 1:04 AM
நாகையில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்வில் காணொலி வாயிலாக முதல்வா் பேசியபோது பங்கேற்ற ஆட்சியா் ப. ஆகாஷ் உள்ளிட்டோா்.
பகிர்:

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடலில் காணொலியில் தமிழக முதல்வா் பேசிய நிகழ்வில் ஆட்சியா் ப. ஆகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில், கனவுகள் மெய்ப்படும் எனும் தலைப்பில் நடைபெற்ற முதல்வா் பங்கேற்று பேசினாா். அதன் நேரலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை ஆட்சியா் ப. ஆகாஷ் பாா்வையிட்டாா். தொடா்ந்து நிகழ்ச்சியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று ஆட்சியருடன் கலந்துரையாடினா். மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. அரங்கநாதன் , மாநிலக் குழு திட்ட உறுப்பினா் மகாகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →