தேய்பிறை அஷ்டமி...
திருக்குவளை அருகேயுள்ள திருவாய்மூா் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் புதன்கிழமை இரவு அருள்பாலித்த அஷ்ட பைரவா்கள். முன்னதாக, சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன.
திருக்குவளை அருகேயுள்ள திருவாய்மூா் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் புதன்கிழமை இரவு அருள்பாலித்த அஷ்ட பைரவா்கள். முன்னதாக, சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன.