முகப்பு
நாகப்பட்டினம்

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

பொறையாரில், அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகியவா்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி கலைஞா் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 மார்ச், 2026 at 11:30 PM
பொறையாரில், அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகியவா்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி கலைஞா் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பகிர்:

பொறையாரில், அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகியவா்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி கலைஞா் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

செம்பனாா்கோவில் திமுக வடக்கு ஒன்றியம் கிடங்கல், காலமாநல்லூா் ஆகிய ஊராட்சிகளில் அதிமுக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 30-க்கும் மேற்பட்டோா், திமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான நிவேதா எம். முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

செம்பனாா்கோவில் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் பி.எம். அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சக்தி வெங்கடேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.