திருவாரூர்

பெட்டிக்கடை, காங்கிரஸ் கொடிக் கம்பம் சேதம்

DIN

மன்னார்குடி அருகே பெட்டிக் கடை, காங்கிரஸ் கொடி கம்பம் ஆகியவற்றை சேதப்படுத்தியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெருகவாழ்ந்தான் கடை வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவரின் பெட்டிக் கடை உள்ளது. அங்கு போடப்பட்டிருந்த மேஜை. நாற்காலி, கடைக்கு அருகில் இருந்த காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பம் ஆகியவற்றை வியாழக்கிழமை இரவு யாரோ மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றுவிட்டனர். இதுகுறித்து வர்த்தக சங்கத் தலைவர் பி.சந்திரசேகரன் அளித்த புகாரின் பேரில் பெருகவாழ்ந்தான் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT