திருவாரூர்

கூத்தாநல்லூர் பள்ளியில் திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா

DIN

கூத்தாநல்லூர் ஈ.எஸ்.ஏ.ஆர். மெட்ரிக் பள்ளியில், திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் ஏ. சுந்தர், விடுதைப் போராட்டத்தில் திருப்பூர் குமரன் பங்கு குறித்து பள்ளி குழந்தைகளிடம் விளக்கிக் கூறினார். பின்னர், பள்ளிக் குழந்தைகளிடம் திருப்பூர் குமரன் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு, சரியாக பதிலளித்த குழந்தைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT