திருவாரூர்

ராமானுஜர் திருமஞ்சனம்

DIN

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆழ்வார் சன்னிதியில் ராமானுஜர் திருமஞ்சனம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு ராமானுஜர், வேதாந்த மகாதேசிகர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. சிறப்பு திருமஞ்சனத்தை அர்ச்சகர் நாராயணன் நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT